கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் வாங்க இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரட் லீ ரூ.41 லட்சம் நிதியுதவி..!

சிட்னி: கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் வாங்க இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரட் லீ ரூ.41 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இந்தியாவை 2வது தாய் நாடாக கருதி வருகிறேன், ஓய்வுக்கு முன்னும் பின்னும் இந்தியர்கள் என் மீது அன்பு காட்டினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்….

Related posts

நஸ்ரல்லாவுக்கு பின் தலைவர் பதவியை ஏற்க இருந்த ஹஷேம் சபேதீன் இஸ்ரேல் குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தலைவர் பலி: லெபனானில் பதற்றம்

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு