சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நடத்தும் தேர்வை கொரோனா குறையும் வரை ஒத்திவைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 முதல் ஒருவார காலத்திற்கு நடக்கவுள்ள தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார். தேர்வை நடத்துவது என்பது கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கவே வாய்ப்பை உருவாக்கும் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். …