கொரோனா குறையும் வரை சீருடை பணியாளர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்!: திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை..!!

சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நடத்தும் தேர்வை கொரோனா குறையும் வரை ஒத்திவைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 முதல் ஒருவார காலத்திற்கு நடக்கவுள்ள தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார். தேர்வை நடத்துவது என்பது கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கவே வாய்ப்பை உருவாக்கும் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு