கொரோனா அதிகரிப்பால் ஏப். 5ம் தேதி வரை மருத்துவர்கள், முன்கள பணியாளர்களுக்கு லீவு இல்லை: பீகார் அரசு

பாட்னா: கொரோனா தொற்று அதிகரிப்பால் அடுத்த மாதம் ஏப்ரல் 5ம் தேதி வரை மருத்துவர்கள், முன்கள பணியாளர்களுக்கு லீவு இல்லை என்று பீகார் அரசு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வருவதை அடுத்து இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது….

Related posts

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிஐ

பாலியல் புகாரை விசாரிக்க நடிகை ரோகிணி தலைமையில் குழு பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம்

மாஜி துணை பிரதமர் தேவிலால் பேரன் பாஜவில் இருந்து விலகல்