கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்பு நிதி அறிவிப்புக்கு கமல் பாராட்டு

சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு மக்கள் நிதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். பெற்றோர்களை இழந்த தவிக்கும் குழந்தைகளை காக்க முதல்வருக்கு கோரிக்கை வைத்திருந்தேன் என அவர் கூறியுள்ளார்.  …

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு