கொரோனாவால் இறந்த 53 ஊழியர்களின் குடும்பத்துக்கு அரசுப்பணி வழங்க மருத்துவத்துறை உத்தரவு

சென்னை: கொரோனாவால் இறந்த 53 ஊழியர்களின் குடுமபத்துக்கு அரசுப்பணி வழங்க மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.  மருத்துவர், செவிலியர் உள்பட 53 பேரின் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. …

Related posts

சென்னையில் 17 வழித்தடங்கள் மூலம் விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலம்:  கட்டுப்பாடுகளை மீறினால் கைது  காவல்துறை எச்சரிக்கை

அடையாறு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் : காவல் துறை அறிவிப்பு

தி.நகர் காவல் மாவட்டத்தில் போதை தடுப்பு நடவடிக்கை கஞ்சா விற்ற 30 பேர் கைது