சன்சியான்: கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தென்கொரியாவின் சன்சியான் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்றுகாலை நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து(26), தென்கொரியாவின் 20 வயதான அன் ஷீ யங்குடன் மோதினார். இதில் முதல் செட்டை 14-21 என சிந்து பறிகொடுத்தார். 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அன் ஷீ 21-17 என தன்வசப்படுத்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் பைனலுக்குள் நுழைந்தார்….