கொடைக்கானல் நகராட்சியில் புதிய கமிஷனர் பொறுப்பேற்பு

 

கொடைக்கானல், மே 5: கொடைக்கானல் நகராட்சி கமிஷனராக இருந்த நாராயணன், திருச்சி மாநகராட்சி துணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டார். உடுமலைப்பேட்டை நகராட்சி கமிஷனராக இருந்த சத்தியநாதன், கொடைக்கானல் நகராட்சி கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று கொடைக்கானல் நகராட்சியின் புதிய கமிஷனராக சத்தியநாதன் பொறுப்பேற்று கொண்டார். புதிய நகராட்சி கமிஷனருக்கு நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை