கொடைக்கானலில் காலை முதல் கனமழை: பண்ணைக்காடு பிரிவில் மரம் விழுந்து போக்குவரத்து முடங்கியது..!!

திண்டுக்கல்: கொடைக்கானலில் காலை முதல் கனமழை கொட்டுகிறது. பண்ணைக்காடு பிரிவில் மரம் விழுந்து போக்குவரத்து முடங்கியது. கீழ் மலை கிராமங்களுக்கு செல்லும் சாலை முடங்கியது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது….

Related posts

சமக்ர சிக்ஷ அபியான் திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு நிதி தராத ஒன்றிய அரசு: 20,000 ஆசிரியர்கள் பாதிப்பு!!

ஐஎன்டியுசியை நிர்வகிக்கும் குழுவுக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு

கோயில் நகை விவரங்கள் குறித்து நாகர்கோவில் நீதிபதி ஐகோர்ட் கிளையில் அறிக்கை தாக்கல்..!!