தமிழகம் கைதி முத்துமனோ கொல்லப்பட்ட விவகாரத்தால் பாளையங்கோட்டை சிறை கண்காணிப்பாளர் மாற்றம் kannappanJune 10, 2021, 8:54 am031 views நெல்லை: கைதி முத்துமனோ கொல்லப்பட்ட விவகாரத்தால் பாளையங்கோட்டை சிறை கண்காணிப்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் சென்னைக்கு மாற்றப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். திருச்சி சிறை கண்காணிப்பாளர் சங்கர் பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். …