கைதி முத்துமனோ கொல்லப்பட்ட விவகாரத்தால் பாளையங்கோட்டை சிறை கண்காணிப்பாளர் மாற்றம்

நெல்லை: கைதி முத்துமனோ கொல்லப்பட்ட விவகாரத்தால் பாளையங்கோட்டை சிறை கண்காணிப்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் சென்னைக்கு மாற்றப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். திருச்சி சிறை கண்காணிப்பாளர் சங்கர் பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்