கேரள மாநிலம் மறையூர் அருகே யானை தாக்கியதில் ஒருவர் பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மறையூர் அருகே யானை தாக்கியதில், புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் உயிரிழந்தார். அக்பர் அலி (52) என்பவர் நண்பர்களுடன் மூணாறு பகுதிக்கு காரில் சென்ற நிலையில் மறையூர் அருகே வனப்பகுதியில் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்….

Related posts

13 முதியோர்களின் பார்வை பறிபோனது: ஒடிசாவில் முதியோர் இல்லத்துக்கு சீல்

டெல்லியில் அதிகாரிகளுக்கான விடுமுறை ரத்து!!

ஐதராபாத் எம்பியான ஒவைசியின் வீட்டின் மீது கறுப்பு மை வீச்சு: அமித் ஷா, ஓம் பிர்லா மீது அதிருப்தி