திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மறையூர் அருகே யானை தாக்கியதில், புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் உயிரிழந்தார். அக்பர் அலி (52) என்பவர் நண்பர்களுடன் மூணாறு பகுதிக்கு காரில் சென்ற நிலையில் மறையூர் அருகே வனப்பகுதியில் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்….
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மறையூர் அருகே யானை தாக்கியதில், புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் உயிரிழந்தார். அக்பர் அலி (52) என்பவர் நண்பர்களுடன் மூணாறு பகுதிக்கு காரில் சென்ற நிலையில் மறையூர் அருகே வனப்பகுதியில் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்….