கேரள மாநிலம் அட்டப்பாடியில் 1,200 அடி உயரத்தில் ரகசியமாக பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் அழிப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் அட்டப்பாடியில் 1,200 அடி உயரத்தில் ரகசியமாக பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் வேரோடு பிடிங்கி அழிக்கப்பட்டது. மலை மீது 1,200 அடி உயரத்தில் 3 அடுக்குகளில் 550 கஞ்சா செடிகள் வளர்ந்துள்ளது கடுபிடிக்கப்பட்டது. கேரள போலீசார், வனத்துறை போதை தடுப்பு பிரிவினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில் கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன….

Related posts

பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கள்ளதொடர்பு விவகாரம்; கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை: கள்ளக்காதலன், கணவர் கைது

பைக்கில் ரோந்து சென்றபோது போலீஸ்காரர் மீது தாக்குதல்: ஐடி ஊழியர் கைது; ரவுடி ஓட்டம்