கேரளா மாநிலத்துக்கு பலத்த மழை எச்சரிக்கை: வானிலை மையம்

கேரளா: கேரளாவில் 6 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொல்லம், பததனம்திட்ட, ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மலை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.    …

Related posts

8 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம்: குடியரசுத்தலைவர் உத்தரவு

சிறையில் தூக்கமின்றி தவிக்கிறேன்: ஜாக்குலினுக்கு கடிதம் எழுதிய சிறை கைதி

இனக்கலவரத்திற்கு மூல காரணமான 900 மியான்மர் தீவிரவாதிகள் மணிப்பூருக்குள் ஊடுருவல்: உளவுத்துறை அறிக்கையால் பாதுகாப்பு படை உஷார்