கேரளாவில் 2 மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்தது: சுகாதாரத்துறை அதிர்ச்சி

திருவனந்தபுரம்: கேரளாவில் 2 மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 1000ஐ கடந்ததால் சுகாதாரத்துறை அதிர்ச்சி அடைந்தது. செவ்வாய்கிழமை ஒரே நாளில் கேரளாவில் 1,197 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி கேரளாவில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 5,728 ஆக உயர்ந்துள்ளது. …

Related posts

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு..!!

ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை