கேரளாவில் ரயில் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவால் ரயில் சேவைகள் ரத்து

சென்னை: கேரளாவில் ஆர்யங்காவு அருகே ரயில் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவால் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நேற்று புறப்பட்ட கொல்லம் விரைவு ரயில் செங்கோட்டை- கொல்லம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை – பாலக்காடு பாலருவி விரைவு ரயிலும் திருநெல்வேலி – புனலூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை