கேரளாவில் மீண்டும் 10 ஆயிரத்தை கடந்த கொரோனா

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,691 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,258-ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் இதுவரை தொற்றில் இருந்து 46,56,866 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 1,11,083-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். …

Related posts

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: சென்னை, புதுச்சேரியில் நடந்தது

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

குறைகள் கண்டறியப்பட்டால் ஜூலை 15 முதல் 19 வரை க்யூட் – யுஜி மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு