கேரளாவில் பரவியுள்ள்ள நிபா வைரஸ் குறித்து தமிழ்நாடு மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: கேரளாவில் பரவியுள்ள்ள நிபா வைரஸ் குறித்து தமிழ்நாடு மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஏற்கனவே கேரளாவில் நிபா வைரஸ்  கண்டறியப்பட்டபோது அதை சிறப்பாக அந்த மாநில அரசு கட்டுப்படுத்தியது. கேரளாவை ஒட்டிய எல்லைகளில் உள்ள  தமிழ்நாட்டின் மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். . …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு