கேரளாவில் இன்று புதிதாக 50,812 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவனந்தபுரம்; கேரளாவில் இன்று புதிதாக 50,812 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,31,945 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்….

Related posts

ஈஷா விவகாரம் – ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

டெல்லியில் மருத்துவமனைக்குள் மருத்துவர் சுட்டுக் கொலை: புறநோயாளிகள் போல் வந்த 2பேர் சுட்டுக்கொன்ற பயங்கரம்!!

டெல்லி மருத்துவமனையில் மருத்துவர் சுட்டுக் கொலை