திருவனந்தபுரம்; கேரளாவில் இன்று புதிதாக 50,812 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,31,945 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்….