கேரளாவில் அக்.20 – 24-ம் தேதி வரை அதிதீவிர மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

கேரளா: கேரளாவில் அக்.20 – 24-ம் தேதி வரை அதிதீவிர மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், இடுக்கி, ஆலப்புழாவில் அடுத்த 3 மணி நேரத்தில் அததீவிர மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது….

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை