கென்யாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி!: உணவு இன்றி உடல் மெலிந்து போன கால்நடைகள்..!!

4 பருவங்களாக மழை பொய்த்து போனதால் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வறட்சியை கென்யா எதிர்கொண்டுள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு பசி, பட்டினியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மனிதர்களுக்கே அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையில், கால்நடைகளை வளர்ப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மாடுகள் அனைத்தும் போதிய தீவனமின்றி உடல் மெலிந்து எலும்புகள் வெளியே தெரியும் அளவுக்கு மோசமான நிலையில் உள்ளன.

Related posts

மணிப்பூரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.. முகாமில் உள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி, குறைகளை கேட்டறிந்தார்..!!

அடித்து பெய்யும் மழை! மிதக்கும் மும்பை

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்..!!