கூடுவாஞ்சேரி அருகே சாலையில் சென்ற காரில் திடீர் தீ விபத்து

கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி அருகே சாலையில் சென்ற காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பயணிகள் உடனடியாக காரில் இருந்து வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு