குளித்தலை அருகே சிறுமி பலாத்காரம்: 3 பேர் போக்சோவில் கைது

கரூர்: குளித்தலை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் முதியவர் உட்பட 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக முதியவர் பெரியசாமி, இடும்பன், சஞ்சீவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

Related posts

கடப்பாவிலிருந்து சென்னைக்கு அனுப்ப இருந்தது ₹1.60 கோடி செம்மரம் கடத்திய 4 பேர் கைது

பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்