குளித்தலையில் காந்தி சிலைக்கு செல்வப்பெருந்தகை மரியாதை

 

குளித்தலை, செப். 25: கரூர் மாவட்டம் குளித்தலை நகருக்கு வந்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகைக்கு, மாநில பொதுக்குழு உறுப்பினர் இன்ஜினியர் பிரபாகரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, மாநில இளைஞர் காங்கிரஸ் லெனின் பிரசாத், தலைவர் வட்டார காங்கிரஸ் தலைவர் சிதா ஆறுமுகம் மாவட்ட துணை செயலாளர் பொன்னுசாமி மாநில மகளிர் அணி மணிமேகலை மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட காங்கிரஸ் ஆர் கலந்து கொண்டனர். அப்போது, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை பஸ் நிலைய காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு