குளத்தில் மூழ்கி 2 மாணவிகள் பலி: போலீஸ் விசாரணை

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிங்குளத்தில் குளித்த அரசு பள்ளி மாணவிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 7-ம் வகுப்பு படிக்கும் சத்தியா மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் தனுஷ்கா ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் இச்சம்வம் தொடர்பாக போலீசார் விசாரணை நடந்தி வருகிறார்கள். …

Related posts

மாஞ்சோலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை

பருவ மழையால் பசுமையான ஆழியார் வனப்பகுதிகள்

மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 81,652 குடும்பங்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு