குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை பணியிட மாற்றம் செய்ததை களங்கம் என கூற முடியாது: மதுரைக் கிளை

மதுரை: குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை பணியிட மாற்றம் செய்ததை களங்கம் என கூற முடியாது என மதுரை ஐகோர்ட் கூறியுள்ளது. பணியிட மாற்றத்தை களங்கம் எனக் கூறி கேள்வி எழுப்ப முடியாது எனவும் தெரிவித்துள்ளது. லஞ்சம் வழக்கை காரணம் காட்டி இடமாற்றம் செய்ததாக சேலம் ஓமலூர் வருவாய் ஆய்வாளர் வழக்கு தொடர்ந்தார். …

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு