குற்றவாளிகளின் நடவடிக்கையை கண்காணிக்க சென்னை காவல்துறையில் தீவிர குற்றங்களை தடுக்கும் பிரிவு உருவாக்கம்

சென்னை: குற்றவாளிகளின் நடவடிக்கையை கண்காணிக்க சென்னை காவல்துறையில் தீவிர குற்றங்களை தடுக்கும் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை போன்ற பெருநகங்களில் தீவிர குற்றங்கள் புரியும் A+, A, B, C, என பிரிக்கப்பட்ட ரவுடிகளை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சென்னை  கூடுதல் ஆணையர் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய அதிகாரிகளின் கீழ் இரண்டு உதவி ஆணையர்கள் குழுவில் 54 பேர் கொண்ட தீவிர குற்றங்களை தடுக்கும் பிரிவு நாளை முதல் செயல்படும் என சென்னை காவல் ஆணையர் அறிவித்துள்ளார். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்