குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கையாக விமான நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கையாக விமான நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் செய்துள்ளது. தொடர் காய்ச்சல், உடல் வலி, தோல் அலர்ஜி, அம்மை கொப்புளங்கள் அறிகுறி இருந்தால் சோதனைக்கு உட்படுத்த அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருவோர் 21 நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று இரவு ஆய்வு செய்ய உள்ளனர். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை