கும்பகோணம் மகாமக குளத்தில் நீர் குறைப்பு: கோவில் சார்பில் உயர்நீதிமன்ற கிளையில் விளக்கம்

கும்பகோணம்: மாசிமகம் தினத்தன்று 1 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்புக்காக மகாமக குளத்தில் நீர் குறைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவில் தரப்பு சார்பில் உயர்நீதிமன்ற கிளையில் விளக்கமளிக்கப்பட்டது. தஞ்சை ஆட்சியர், மயிலாடுதுறை அறநிலையத்துறை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.   …

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி