குமரி மாவட்டத்தில் ஒன்றரை சவரன் நகைக்காக 4 வயது சிறுவன் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல்..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றரை சவரன் நகைக்காக 4 வயது சிறுவன் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நகையை திருடிய பெண், சிறுவனின் வாயை துணியால் கட்டி பீரோவில் அடைத்துவிட்டு சென்றதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பீரோவில் இருந்து சிறுவனின் உடலை மீட்ட காவல்துறையினர், நகையை திருடிய பெண்ணை கைது செய்தனர். …

Related posts

போலி சான்றுகள் விற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னையில் பால்கனி இடிந்து விழுந்து முதியவர் பலி

மாஞ்சோலை சுற்றுலாத் தலத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி