குமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை

கன்னியாகுமரி: குமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சூறாவளிக் காற்று வீசுவதால் குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதித்து பூம்புகார் கப்பல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது….

Related posts

மின் கம்பத்தில் கார் மோதி 2 பெண்கள் பலி

கள்ளக்குறிச்சி அருகே துர்க்கை அம்மன் சிலை உடைப்பு

பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்: ப.சிதம்பரம்