குன்னூரில் காட்டேரி பகுதியில் 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன

நீலகிரி: குன்னூரில் காட்டேரி பகுதியில்  உள்ள தோட்டத்தில் வாழையை ருசிக்க 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்….

Related posts

பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசால் வெண்கலம் வென்றார்

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சூழல் சரியில்லாததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய அனைவரும் நேரடியாக வர வேண்டாம்: கேரள முதல்வர் பேட்டி