குனியமுத்தூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் இடையேயான மோதலை தடுக்கச் சென்ற போலீஸ் மீது தாக்குதல்

கோவை: குனியமுத்தூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் இடையேயான மோதலை தடுக்கச் சென்ற போலீஸ் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. மோதலை தடுக்கச் சென்ற தலைமை காவலர் திருநாவுக்கரசுவை தாக்கிவிட்டு மாணவர்கள் தப்பியோடியுள்ளனர். மாணவர்கள் மோதல் மற்றும் காவலர் மீதான தாக்குதல் தொடர்பாக குனியமுத்தூர் போலீஸ் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். …

Related posts

மயிலாப்பூரில் அக்.3 முதல் 12 வரை மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னையில் 5 நாட்கள் நடந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு நிறைவு

மோட்டார் வாகன விதிமீறி வாகனம் ஓட்டியதாக தமிழகத்தில் 1.82 லட்சம் பேர் ஓட்டுநர் உரிமம் ரத்து: குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 13,270 வழக்குகள் பதிவு