குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மோசமான வானிலை காரணமாக தீராஸ் செல்லும் பயணம் ரத்து

டெல்லி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மோசமான வானிலை காரணமாக தீராஸ் செல்லவில்லை என கூறப்படுகிறது. கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி பாரமுல்லா சென்று நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்துகிறார். 

Related posts

உத்தர பிரதேசத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த 5ஆவது ஓநாய் பிடிபட்டது.

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதிப்பு

மார்ச் மாதத்திற்குள் 5 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் அட்டை: ஒன்றிய அரசு அறிவிப்பு