குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது பற்றி சரத்பவார் தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று பிற்பகல் ஆலோசனை..!!

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சரத் பவார் இல்லத்தில் ஆலோசனை நடத்த உள்ளனர். பிற்பகல் 2.30 மணிக்கு எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆலோசனையில் திமுக உட்பட 17 கட்சிகள் பங்கேற்கவுள்ளது. திமுக சார்பில் திருச்சி சிவா, விசிக திருமாவளவன், காங்கிரஸ் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்….

Related posts

செல்போன் கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?.. செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!

ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நான் எதிர்நோக்குகிறேன்.! பிரிட்டனின் புதிய பிரதமராக வெற்றி பெற்றுள்ள கீர் ஸ்டார்மர்க்கு பிரதமர் மோடி வாழ்த்து

மோடி அரசு ஆகஸ்ட்-ல் கவிழ்ந்துவிடும் : லாலுபிரசாத்