குஜராத் மாநிலம் தாண்டுகா என்ற இடத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 28-ஆக உயர்வு..!!

காந்திநகர்: குஜராத் மாநிலம் தாண்டுகா என்ற இடத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலம் முழுவதும் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் இறந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. …

Related posts

உபி கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றிய இந்து அமைப்பு

சித்தராமையா மனைவிக்கு நில ஒதுக்கீடு உத்தரவு ரத்து

கேரள கவர்னர் ஆடையில் தீ பிடித்ததால் பரபரப்பு