குஜராத் கடல் பகுதியில் 56 கிலோ போதைப் பொருளுடன் ஊடுருவிய பாக். மீன்பிடிப் படகு பிடிபட்டது..!!

குஜராத்: குஜராத் கடல் பகுதியில் 56 கிலோ போதைப் பொருளுடன் ஊடுருவிய பாகிஸ்தான் மீன்பிடிப் படகு பிடிபட்டது. அல் – ஹஜ் என்ற பெயர் உள்ள பாகிஸ்தான் பாடலில் வந்த 9 பேரையும் இந்திய கடலோர காவல்படை கைது செய்தது. பிடிபட்ட பாகிஸ்தான் படகு, 9 பேரை ஜக்காவ் துறைமுகத்துக்கு அழைத்து வந்து அதிகாரிகளிடம் கடலோர காவல்படை ஒப்படைத்தது. …

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

தண்டவாளங்களில் நாசவேலை; குஜராத்தில் ரயில்களை கவிழ்க்க சதி