கீவ்வில் சுடப்பட்ட இந்தியர் ஹர்ஜோத் சிங் விமானப்படை விமானத்தில் இந்தியா அழைத்து வரப்படுகிறார்

டெல்லி: துப்பாக்கிக் குண்டு பட்டதில் காயமடைந்த ஹர்ஜோத்சிங் விமானப்படை விமானத்தில் இந்தியா அழைத்து வரப்படுகிறார். போலந்தில் இருந்து சிறப்பு விமானப்படை விமானத்தில் வர உள்ள ஹர்ஜோத்திடம்  வி.கே.சிங் நலம் விசாரித்தார். துப்பாக்கிக் குண்டு பட்டதில் காயமடைந்த ஹர்ஜோத் உக்ரைன் எல்லையை கடந்து போலந்திற்கு சென்றிருந்தார்.     …

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

ஹத்ராஸில் சத்சங்க நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!