சென்னை: கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்து செல்லும் குழாய் சீரமைக்கும் பணி நடைபெறுவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்தது. 30,31 ஆகிய நாட்களில் ராயபுரம், அண்ணா நகர், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது….