கீழடி 7ம் கட்ட அகழாய்வில் மீண்டும் ஒரு உறை கிணறு கண்டுபிடிப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடி 7ம் கட்ட அகழாய்வில் மீண்டும் ஒரு உறை கிணறு கண்டறியப்பட்டுள்ளது; கணேசன் என்பவரது நிலத்தில் நடந்து வரும் அகழாய்வில் ஏற்கனவே ஒரு உறை கிணறு கண்டறியப்பட்ட நிலையில் இன்று மற்றொரு குழியில் ஒரு உறை கிணற்றின் விளிம்பு தென்பட்டுள்ளது….

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்