கீரனூர் பகுதியில் இன்று மின்தடை

பழநி, ஏப். 18: பழநி அருகே மேல்கரைப்பட்டி துணை மின் நிலையத்தில் கீரனூர் பீடரில் இன்று (ஏப்.18ம் தேதி, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை கீரனூர், கொழுமம்கொண்டான், சரவணம்பட்டி, ஆண்டிநாயக்கன்வலசு, கல்துறை, நால்ரோடு, பணம்பட்டி, மேல்கரைப்பட்டி, சந்தன்செட்டிவலசு, சங்கம்பாளையம், பேச்சிநாயக்கனூர் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி