கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிரான பாலியல் வழக்கு தள்ளுபடி

வாஷிங்டன்: பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிரான பாலியல் வழக்கை தள்ளுபடி செய்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009-ல் லாஸ் வேகாஸில் உள்ள ஓட்டலில் ரொனால்டோ பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். தற்போது அந்த வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது….

Related posts

இங்கிலாந்து பிரதமருக்கு எதிர்ப்பு தொழிலாளர் கட்சி எம்பி ராஜினாமா

உக்ரைனின் 125 டிரோன்கள் அழிப்பு: ரஷ்ய ராணுவம் அறிவிப்பு

ஹெலன் புயல் தாக்கி அமெரிக்காவில் 64 பேர் பலி