கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள், கோழிகள் உயிரிழப்பு..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே திகடரப்பள்ளியில் மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் மற்றும் கோழிகள் உயிரிழந்தது. முனியம்மா என்பவருக்கு சொந்தமான கால்நடைகள் இறந்தது குறித்து வனத்துறை, வருவாய்த்துறை விசாரணை நடத்தி வருகிறது. …

Related posts

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே