கிடா முட்டு சண்டை போட்டியை அடிப்படை உரிமையாக கோர முடியாது: உயர்நீதிமன்ற கிளை

மதுரை: கிடா முட்டு சண்டை போட்டியை நடத்த அடிப்படை உரிமையாக யாரும் கோர  முடியாது என தர்வேஷ் முகைதீன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை  உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி தெரிவித்தது. கிடா முட்டு சண்டை போட்டிக்கு அனுமதியளித்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என அரசு தரப்பு தெரிவித்தது.   …

Related posts

பருவமழை துவங்குவதற்கு முன்பாக புழல் ஏரி கால்வாய் கரையை சரிசெய்ய மக்கள் கோரிக்கை

தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளில் பயிற்சிகள் நடைபெறவுள்ளது!

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைக்கான வாகன ஓட்டுநர் பணிநியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்