காஷ்மீரி காவா சாய்

செய்முறை:

மூன்று கப் நீரைக் கொதிக்கவிட வேண்டும். அதில் க்ரீன் டீயுடன் ஏலக்காய், பட்டையைப் பொடித்துச் சேர்க்கவும். மிதமான தீயில் கொதிக்கவிட வேண்டும். பாதி ஆனதும் குங்குமப்பூ சேர்க்கவும். ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். நன்கு கலக்கவும். சர்க்கரை சேர்த்துக் கலக்கி வடிகட்டி பரிமாறவும். (இதில் வெண்ணெய் சேர்த்தும் பரிமாறலாம்)
பலன்கள்:
உடலுக்கு உடனடி ஆற்றல் தருவது. இதில் உள்ள குங்குமப்பூ செரிமானத்தை மேம்படுத்தும். பாதாம் உடலில் நல்ல கொழுப்பைச் சேர்க்கும். பட்டை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

Related posts

தர்பூசணி தோல் துவையல்

உளுத்தம் பருப்பு துவையல்

பீட்ரூட் குழம்பு