காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு கர்நாடகா தடை கோரிய வழக்கில் பதிலளிக்க 6 வாரம் அவகாசம்

டெல்லி: காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு கர்நாடகா தடை கோரிய வழக்கில் பதிலளிக்க 6 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு மனுவுக்கு 6 வாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது….

Related posts

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு

மதியம் 1 மணி நிலவரம்: ஹரியானாவில் 36.69% வாக்குப்பதிவு