காவிரி பிரச்சனைக்காக நாம் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம்; தோற்றுவிட்டால் அடுத்த தலைமுறை நம்மை சபிக்கும்: துரைமுருகன் பேச்சு

சென்னை: காவிரி பிரச்சனைக்காக நாம் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம்; தோற்றுவிட்டால் அடுத்த தலைமுறை நம்மை சபிக்கும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  மேகதாது விவகாரத்தை தமிழ்நாடு சட்டப்படி அணுக வேண்டும். அண்டை மாநிலத்துடன் நல்லுறவை பேணும் நேரத்தில் நமது  உரிமையையும் விட்டுக்கொடுக்கக்கூடாது என்று துரைமுருகன் குறிப்பிட்டார்.  …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை