காவிரி, கொள்ளிடம் ஆறு அதன் கிளை வாய்க்கால்களில் உள்ள முக்கிய படித்துறைகள் மூடப்படும்: மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்

திருச்சி: காவிரி, கொள்ளிடம் ஆறு அதன் கிளை வாய்க்கால்களில் உள்ள முக்கிய படித்துறைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். காவிரி மற்றும் கொள்ளிடம் படித்துறையில் குளிப்பதற்கு அனுமதி இல்லை. காவிரி, கொள்ளிடம் ஆற்றில் 2.43 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. …

Related posts

தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது மாஞ்சோலை எஸ்டேட்டை அரசே ஏற்க வாய்ப்புள்ளதா? அறிக்கை கேட்கிறது ஐகோர்ட் கிளை

விவசாயி பையில் கொண்டு சென்ற ரூ.500 நோட்டுகள் சாலையில் சிதறியது: பொதுமக்கள் சேகரித்து ஒப்படைத்தனர்

அமலாக்கத்துறை வழக்கில் வங்கி ஆவணங்களை கேட்டு செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு