காவல் நிலையங்களில் கேமரா பதிவுகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: காவல் நிலையங்களில் கேமரா பதிவுகளை ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக உள்துறை செயலர் மற்றும் டிஜிபிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது….

Related posts

சிவகங்கையில் இன்று மதுபான கடைகள் மூடல்

சென்னை முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

புதுக்கோட்டை ரவுடி என்கவுன்ட்டர் விவகாரம்: போலீசார் விளக்கம்