காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் அனைவருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு வாழ்த்து

சென்னை: காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். காவல் அதிகாரிகள் உயர் அதிகாரிகளை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து கூற தலைமை அலுவலகம் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் வாழ்த்துகளை தொலைபேசியில் தெரிவித்தால் போதுமானது எனவும் டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை