காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க எழும்பூர் கோர்ட்டுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க எழும்பூர் கோர்ட்டுக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தொழிலதிபரை கடத்தி சொத்துக்களை அபகரிக்க உடந்தையாக இருந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சிபிசிஐடி டிஎஸ்பி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்க ஆணையிட்டுள்ளது. …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி