காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல், மீரா மிதுன் மாற்றி மாற்றி பேசியதாக தகவல்

சென்னை: காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல், மீரா மிதுன் மாற்றி மாற்றி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை மீரா மிதுனை காவலில் எடுத்து, மனநல ஆலோசகரை உடன் வைத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். போலீசாரைச் கண்டதும் நடிகை மீரா மிதுன் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்வதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. …

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு